https://youtu.be/CHqBZVta5zU
KP astrology, guruji Devaraj, astro Devaraj, Kp astrology in tamil,kp astrology, astrology, jadhagam, jothidam,kp Stellar astrology, astrology in tamil, astrology in Chennai, learn astrology, சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி,8056245107,
Tuesday, 25 June 2019
Saturday, 8 June 2019
புதன்
சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன் சூரியனுக்கு அருகில் உள்ளதால் மற்ற கிரகங்களை விட வேகமாக சூரியனை சுற்றி வந்து விடும் எனவே சுறுசுறுப்புக்கும் விரைந்து ஒரு செயலை முடிப்பதற்கும் புதனே காரகர் ஆவார். இளைஞர்கள் குழந்தை பருவத்தில் உள்ளவர்களுக்கு புதன்காரகர் ஆவார்.
சமயோசித சிந்தனையுடன் செயல்பட்டு எந்த ஒரு செயலையும் புத்திக்கூர்மை உடையவர்கள் செய்துமுடிப்பார்கள் கிரகங்களில் சூரியனை மற்ற கிரகங்களைவிட புதன் விரைவில் சுற்றி வருவதால் புதனை புத்திகாரகன் என்று அழைக்கின்றோம்.
புத்தி உள்ளவர்கள் கல்வி கற்பதில் சிறந்து விளங்குவார்கள் எனவே கல்விகாரகன் புதன்.
புத்தி உள்ளவர்கள் எதிரிகளை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள் எப்பொழுதும் நடுநிலையுடன் இருந்து சமாளிப்பார்கள் எனவே சமாதானத்திற்கும் காரகன் புதன். கல்விகாரகன்
புதன் என்றாலும் குறிப்பாக மிகவும் நுட்பமான புரிந்து கொள்ளக் கூடிய செயல்களை செய்யக் கூடியவர் என்பதால் புள்ளிகள் கணக்கில் புதன் காரர்கள் மேலும் காவியம் சிற்பம் போன்றவற்றுக்கு காரகர்.
ஏதேனும் ஒரு துறையில் முழுமை பெற்ற ஆசிரியர்கள் எதையாவது தேடி தேடிப் படிக்கும் மாணவர்கள் பல துறைகளையும் பயில்பவர்கள் எல்லா விஷயங்களின் கற்றுக்கொள்பவர்கள் புதனின் அம்சம் என்பதால் விகடகவி களுக்கும் சகலகலா கல்வி கற்றவர்களுக்கும் பல மொழி பேசுபவர்களுக்கும் ஒரு விஷயத்தை சரியாக திட்டமிடுபவர்களும் சாணக்கிய தன்மைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்பவர்களுக்கும் புதனே காரகர்.
விரைந்து முடிக்கும் செயல்களுக்கு புதன் காரகன் என்பதால் தகவல் தொடர்பு அஞ்சல் விளம்பரம் எடுத்து தொலைபேசி தந்தி தொலைக்காட்சி கம்ப்யூட்டர் பத்திரிக்கை போக்குவரத்து போன்றவற்றுக்கு புதனே காரகர் ஆகிறார்.
வியாபாரிகள் ஜோதிடர்கள் தூதுவர்கள் ஒரே சமயத்தில் பல செயல்களை செய்பவர்கள் தசாவதாரம் அதனை தரகு வேலை.
நரம்பு மண்டலம் உணர்வு பலன்கள் மாமன் உறவு முறை சமாதானம் திட்டமிடுதல் போன்றவற்றுக்கு காரகர். புதனுக்குரிய தெய்வம் கிருஷ்ண பகவான்.
பொது அறிவு தவணை முறை நுட்பமான பொருட்கள்.
பல குரலில் பேசும் திறன் இளவரசன் நிபுணத்துவம் ஒருமுறைக்கு இருமுறை செய்யும் இரட்டைத்தன்மை பச்சைநிறம் விகடகவி நுட்பமான ஆராய்ச்சி
சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவை
வளைந்து கொடுக்கும் தன்மை பிரதிநிதிகள் உலோகங்களில் பித்தளை இலக்கணப் புலமை போன்றவற்றுக்கு புதனே காரகர் ஆகின்றார்.
சமயோசித சிந்தனையுடன் செயல்பட்டு எந்த ஒரு செயலையும் புத்திக்கூர்மை உடையவர்கள் செய்துமுடிப்பார்கள் கிரகங்களில் சூரியனை மற்ற கிரகங்களைவிட புதன் விரைவில் சுற்றி வருவதால் புதனை புத்திகாரகன் என்று அழைக்கின்றோம்.
புத்தி உள்ளவர்கள் கல்வி கற்பதில் சிறந்து விளங்குவார்கள் எனவே கல்விகாரகன் புதன்.
புத்தி உள்ளவர்கள் எதிரிகளை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள் எப்பொழுதும் நடுநிலையுடன் இருந்து சமாளிப்பார்கள் எனவே சமாதானத்திற்கும் காரகன் புதன். கல்விகாரகன்
புதன் என்றாலும் குறிப்பாக மிகவும் நுட்பமான புரிந்து கொள்ளக் கூடிய செயல்களை செய்யக் கூடியவர் என்பதால் புள்ளிகள் கணக்கில் புதன் காரர்கள் மேலும் காவியம் சிற்பம் போன்றவற்றுக்கு காரகர்.
ஏதேனும் ஒரு துறையில் முழுமை பெற்ற ஆசிரியர்கள் எதையாவது தேடி தேடிப் படிக்கும் மாணவர்கள் பல துறைகளையும் பயில்பவர்கள் எல்லா விஷயங்களின் கற்றுக்கொள்பவர்கள் புதனின் அம்சம் என்பதால் விகடகவி களுக்கும் சகலகலா கல்வி கற்றவர்களுக்கும் பல மொழி பேசுபவர்களுக்கும் ஒரு விஷயத்தை சரியாக திட்டமிடுபவர்களும் சாணக்கிய தன்மைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்பவர்களுக்கும் புதனே காரகர்.
விரைந்து முடிக்கும் செயல்களுக்கு புதன் காரகன் என்பதால் தகவல் தொடர்பு அஞ்சல் விளம்பரம் எடுத்து தொலைபேசி தந்தி தொலைக்காட்சி கம்ப்யூட்டர் பத்திரிக்கை போக்குவரத்து போன்றவற்றுக்கு புதனே காரகர் ஆகிறார்.
வியாபாரிகள் ஜோதிடர்கள் தூதுவர்கள் ஒரே சமயத்தில் பல செயல்களை செய்பவர்கள் தசாவதாரம் அதனை தரகு வேலை.
நரம்பு மண்டலம் உணர்வு பலன்கள் மாமன் உறவு முறை சமாதானம் திட்டமிடுதல் போன்றவற்றுக்கு காரகர். புதனுக்குரிய தெய்வம் கிருஷ்ண பகவான்.
பொது அறிவு தவணை முறை நுட்பமான பொருட்கள்.
பல குரலில் பேசும் திறன் இளவரசன் நிபுணத்துவம் ஒருமுறைக்கு இருமுறை செய்யும் இரட்டைத்தன்மை பச்சைநிறம் விகடகவி நுட்பமான ஆராய்ச்சி
சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவை
வளைந்து கொடுக்கும் தன்மை பிரதிநிதிகள் உலோகங்களில் பித்தளை இலக்கணப் புலமை போன்றவற்றுக்கு புதனே காரகர் ஆகின்றார்.
செவ்வாய்
செவ்வாய் கிரகம் நம் பூமியைப் போன்றே தட்பவெப்ப கால சூழ்நிலை நிலவுவதால் அங்கு உயிரினங்கள் வாழ ஏதுவான சூழல் நிலவுவதாக நம்பப்படுகின்றது. எனவே ஜோதிடத்திலும் செவ்வாய் பூமிகாரகன் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
பூமி செவ்வாய் தவிர மற்ற கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு உண்டான சூழல் இல்லை என்பதே அறிஞர்களின் கருத்து. செவ்வாய் காலி நிலம் அசையா சொத்துக்கள் போன்றவற்றுக்கு காரகர் செவ்வாய் பூமியை போன்று ஒழுங்கான நிலப்பரப்பை கொண்டிராமல் கரடுமுரடான பாறைகள் மலைகள் கொண்ட அமைப்பை பெற்றுள்ளது எனவே தான் கரடுமுரடான ஆயுதங்களுக்கும் கூர்மையான பொருட்களுக்கும் செவ்வாயே காரகர் ஆகின்றார்.
நிறத்தின் மீது ஆசை உண்டாக்குபவர் செவ்வாய். நிலத்தை அபகரிக்க அல்லது தனது நிலத்தை மற்றவர் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றிக்கொள்ள ஒருவரோடொருவர் சண்டையிட்டு கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுவதால் போர் போன்ற காரணிகளுக்கும் செவ்வாய் கிரகமாக விளங்குகிறார். ஆகையால் சண்டை சச்சரவுகள் காரணமாக போரில் பயன்படுத்தப்படும் வில் அம்பு கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கி போன்றவை செவ்வாய் காரகம். அதனால் ஏற்படும் காயங்கள் அடக்குமுறைகள் வலி வேதனைகள் விபத்துக்கள் போன்றவற்றிற்கும் செவ்வாயே காரகனாவார்.
சட்டம்
ஒழுங்கினை கெடுக்கும் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகள் போன்றவற்றிற்கும் இவர்கள் மீது அடக்கு முறைகளை கையாளும் ராணுவம் காவல்துறை தீயணைப்புத் துறை ஆகியவற்றிற்கும் காரகர் செவ்வாய்.
தைரியம் முன்கோபம் முரட்டு தனம் புரட்சி செய்தல் உடல் வலிமை மற்றவர்களுக்கு கட்டுப்படாத தன்மை பிறரின் துன்பத்தை ரசித்தல் மனவேதனையை உண்டாக்குதல் மன உளைச்சல் அமைதியின்மை பதற்றம் போன்றவற்றுக்கு செவ்வாய் காரகன்.
கடன் வழக்கு சண்டை சச்சரவுகள் துரோகம் மற்றவர்களால் மிரட்டப்படுதல் ஆயுதங்களை வைத்திருத்தல் தீவிரவாதம் போன்றவற்றிற்கும் செவ்வாயே காரகன்.
உறவுமுறைகளில் சொத்துக்களில் வாரிசு உரிமைக்காக அடிக்கடி சண்டை போடும் உடன்பிறப்புகள் பெண்களுக்கு களத்திர காரகன் செவ்வாய்.
பொதுவாக ஆண் பெண் இரு பாலருக்கும் சகோதர காரகர் பெண்களுக்கு மட்டும் திருமண பொருத்தத்தில் செவ்வாய் மிக முக்கியமான காரகம். ஜாதகத்தில் செவ்வாய் நிலையை நமது முன்னோர்கள் முக்கியமாக பார்த்தார்கள்.
அதே நேரத்தில் எல்லா வகையான இயந்திரங்கள் பெரிய தொழிற்சாலைகள் கருவிகள் கட்டுமான தொழில்கள் கனரக வாகனங்கள் கரடுமுரடான பாதைகள் செம்பு பவளம் ஆபத்தான கொடிய விலங்குகள் முட்செடிகள் உணவுப் பொருட்கள் காரம் உள்ள மிளகாய் தெய்வங்களில் முருகன்.
பூமி செவ்வாய் தவிர மற்ற கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு உண்டான சூழல் இல்லை என்பதே அறிஞர்களின் கருத்து. செவ்வாய் காலி நிலம் அசையா சொத்துக்கள் போன்றவற்றுக்கு காரகர் செவ்வாய் பூமியை போன்று ஒழுங்கான நிலப்பரப்பை கொண்டிராமல் கரடுமுரடான பாறைகள் மலைகள் கொண்ட அமைப்பை பெற்றுள்ளது எனவே தான் கரடுமுரடான ஆயுதங்களுக்கும் கூர்மையான பொருட்களுக்கும் செவ்வாயே காரகர் ஆகின்றார்.
நிறத்தின் மீது ஆசை உண்டாக்குபவர் செவ்வாய். நிலத்தை அபகரிக்க அல்லது தனது நிலத்தை மற்றவர் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றிக்கொள்ள ஒருவரோடொருவர் சண்டையிட்டு கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுவதால் போர் போன்ற காரணிகளுக்கும் செவ்வாய் கிரகமாக விளங்குகிறார். ஆகையால் சண்டை சச்சரவுகள் காரணமாக போரில் பயன்படுத்தப்படும் வில் அம்பு கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கி போன்றவை செவ்வாய் காரகம். அதனால் ஏற்படும் காயங்கள் அடக்குமுறைகள் வலி வேதனைகள் விபத்துக்கள் போன்றவற்றிற்கும் செவ்வாயே காரகனாவார்.
சட்டம்
ஒழுங்கினை கெடுக்கும் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகள் போன்றவற்றிற்கும் இவர்கள் மீது அடக்கு முறைகளை கையாளும் ராணுவம் காவல்துறை தீயணைப்புத் துறை ஆகியவற்றிற்கும் காரகர் செவ்வாய்.
தைரியம் முன்கோபம் முரட்டு தனம் புரட்சி செய்தல் உடல் வலிமை மற்றவர்களுக்கு கட்டுப்படாத தன்மை பிறரின் துன்பத்தை ரசித்தல் மனவேதனையை உண்டாக்குதல் மன உளைச்சல் அமைதியின்மை பதற்றம் போன்றவற்றுக்கு செவ்வாய் காரகன்.
கடன் வழக்கு சண்டை சச்சரவுகள் துரோகம் மற்றவர்களால் மிரட்டப்படுதல் ஆயுதங்களை வைத்திருத்தல் தீவிரவாதம் போன்றவற்றிற்கும் செவ்வாயே காரகன்.
உறவுமுறைகளில் சொத்துக்களில் வாரிசு உரிமைக்காக அடிக்கடி சண்டை போடும் உடன்பிறப்புகள் பெண்களுக்கு களத்திர காரகன் செவ்வாய்.
பொதுவாக ஆண் பெண் இரு பாலருக்கும் சகோதர காரகர் பெண்களுக்கு மட்டும் திருமண பொருத்தத்தில் செவ்வாய் மிக முக்கியமான காரகம். ஜாதகத்தில் செவ்வாய் நிலையை நமது முன்னோர்கள் முக்கியமாக பார்த்தார்கள்.
அதே நேரத்தில் எல்லா வகையான இயந்திரங்கள் பெரிய தொழிற்சாலைகள் கருவிகள் கட்டுமான தொழில்கள் கனரக வாகனங்கள் கரடுமுரடான பாதைகள் செம்பு பவளம் ஆபத்தான கொடிய விலங்குகள் முட்செடிகள் உணவுப் பொருட்கள் காரம் உள்ள மிளகாய் தெய்வங்களில் முருகன்.
Monday, 3 June 2019
சந்திரன் - 🌒
அனைத்து கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே சுற்றுகின்றன. சந்திரன் மட்டும் பூமியை மையமாக வைத்து சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றுகிறது. ஒரு
ஜாதகத்தில் சந்திரன்
எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசியை ஜென்ம ராசி என்று கூறுகின்றோம் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அது தான் ஜென்ம நட்சத்திரம்.
ஜோதிடத்தில் சந்திரனை வைத்து தான் தசாபுத்திகள் கணக்கிடப்படுகின்றன ராசி மண்டலத்தை வேகமாக சுற்றி வரும் கிரகம் சந்திரன் அதனால் விரைவான செயல்களுக்கு சந்திரனே காரகன்.
மேலும் சந்திரன் உடல் காரகன் அதனால் உடலுக்கு தேவையான உணவிற்கும் சந்திரனே காரகர்.
தாயையும் தாய் வர்க்கத்தினரையும் மேலும் வயதில் மூத்த பெண்கள் ஆன மாமியார் அத்தை அண்ணி மூத்த சகோதரி ஆகியோருக்கும் கிரக காரகம் ஆகிறார்.
சந்திரன் வேகமாக நகர கூடிய கிரகம் எனவே வெளிநாட்டு பயணங்கள் அலைச்சல் இடமாற்றங்கள் அடிக்கடி வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்திற்கும் சந்திரன் கிரக காரணமாகின்றார்.
சந்திரன் நீர்காரகன் என்பதால் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் சந்திரன் மனதுக்கு காரகம் ஆகிறார்.
குளிர்ச்சி சளி அமைதியான தோற்றம் மனக்குழப்பங்கள் பைத்தியம் ரத்தத்துளிகள் நீர்வாழ் உயிரினங்கள் முத்து அலுமினியம் இரவுப் பொழுது உணவு விடுதிகள் சுறுசுறுப்பு வெண்பட்டு வெண்குடை போன்றவை சந்திரனின் காகரம் தெ
பார்வதியின் அம்சம் சந்திரனே ஆவார்.
பஞ்சாங்க கணிதம் சந்திரன் தினசரி சலனத்தை கொண்டு கணக்கிடப்படுகிறது குறிப்பாக சந்திரனை கொண்டு சுபமுகூர்த்தங்கள் கணக்கிடப்படுகின்றன.
தெய்வ வழிபாடு திருவிழாக்கள் முக்கிய விரதங்கள் சந்திரன் நட்சத்திரம் திதி இவைகளைக் கொண்டு கணக்கிடப்படுகின்றது.
பொதுவாக வளர்பிறைச் சந்திரன் சுபராகவும் தேய்பிறைச் சந்திரன் அசுபராகவும் கருதப்படுகின்றார்.
கனி பிரகாஷ் 8056245107
ஜாதகத்தில் சந்திரன்
எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசியை ஜென்ம ராசி என்று கூறுகின்றோம் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அது தான் ஜென்ம நட்சத்திரம்.
ஜோதிடத்தில் சந்திரனை வைத்து தான் தசாபுத்திகள் கணக்கிடப்படுகின்றன ராசி மண்டலத்தை வேகமாக சுற்றி வரும் கிரகம் சந்திரன் அதனால் விரைவான செயல்களுக்கு சந்திரனே காரகன்.
மேலும் சந்திரன் உடல் காரகன் அதனால் உடலுக்கு தேவையான உணவிற்கும் சந்திரனே காரகர்.
தாயையும் தாய் வர்க்கத்தினரையும் மேலும் வயதில் மூத்த பெண்கள் ஆன மாமியார் அத்தை அண்ணி மூத்த சகோதரி ஆகியோருக்கும் கிரக காரகம் ஆகிறார்.
சந்திரன் வேகமாக நகர கூடிய கிரகம் எனவே வெளிநாட்டு பயணங்கள் அலைச்சல் இடமாற்றங்கள் அடிக்கடி வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்திற்கும் சந்திரன் கிரக காரணமாகின்றார்.
சந்திரன் நீர்காரகன் என்பதால் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் சந்திரன் மனதுக்கு காரகம் ஆகிறார்.
குளிர்ச்சி சளி அமைதியான தோற்றம் மனக்குழப்பங்கள் பைத்தியம் ரத்தத்துளிகள் நீர்வாழ் உயிரினங்கள் முத்து அலுமினியம் இரவுப் பொழுது உணவு விடுதிகள் சுறுசுறுப்பு வெண்பட்டு வெண்குடை போன்றவை சந்திரனின் காகரம் தெ
பார்வதியின் அம்சம் சந்திரனே ஆவார்.
பஞ்சாங்க கணிதம் சந்திரன் தினசரி சலனத்தை கொண்டு கணக்கிடப்படுகிறது குறிப்பாக சந்திரனை கொண்டு சுபமுகூர்த்தங்கள் கணக்கிடப்படுகின்றன.
தெய்வ வழிபாடு திருவிழாக்கள் முக்கிய விரதங்கள் சந்திரன் நட்சத்திரம் திதி இவைகளைக் கொண்டு கணக்கிடப்படுகின்றது.
பொதுவாக வளர்பிறைச் சந்திரன் சுபராகவும் தேய்பிறைச் சந்திரன் அசுபராகவும் கருதப்படுகின்றார்.
கனி பிரகாஷ் 8056245107
சூரியன்
சூரியன்:
கிரகங்களில் முதன்மையான கிரகம் சூரியன்.
ஒரு குடும்பத்திற்கு தந்தை தான் தலைவர் அதுபோலஅனைத்து கிரகங்களுக்கும் தலைமையான கிரகம் சூரியன்
எனவே குடும்ப உறவில் தந்தையையும் தந்தை சார்ந்த வர்க்கத்தையும் சூரியன் குறிக்கின்றார்.
நம்மை ஆளும் அனைத்து நபர்களையும் சூரியன் குறிப்பார் எனவே நாட்டுத்தலைவர்கள் கட்சித் தலைவர்கள்,
பணிபுரியும் இடத்தில் மற்றவர்களுக்கு வேலையை பிரித்து தருகின்ற உயர்பதவி வகிப்பவர்கள் அனைவருக்கும் சூரியனே கிரக காரகம்.
ஆளுமை திறன்
தலைமை தாங்குதல்
நேர்மை
மனோதிடம் தனித்தன்மை உத்தியோகம்
அந்தஸ்து சுய கவுரவம்
தான் என்ற கர்வம் கம்பீரமான தோற்றம்
அரசாங்கம் அதிகாரம் அரசியல்
குறிக்கோள் ஆகிய அனைத்திற்கும் சூரியனை கிரக காரகம் உடலில்
உள்ள முக்கிய உறுப்புகளுக்கு அதாவது தலை மூளை முதுகுத் தண்டு இதயம் இவற்றிற்கு சூரியனை கிரக காரகம். பரிணாமத்தில்
எலும்புகளே முக்கிய பங்கு வகிக்கின்றது எனவே எலும்புகள் காரகன் சூரியன்.
சூரியன் நெருப்பு கிரகம் என்பதால் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களுக்கும் அவற்றை குணப்படுத்தும் மருந்துகள் ..மருத்துவர் மருந்துப் பொருட்கள் ஆகியவற்றுக்கு சூரியனே காரகம்.
ஒரு
பொருளை நாம் காண சூரிய ஒளி கட்டாயம் தேவை எனவே கண்களுக்கும் சூரியன் காரகம்.
சூரியனை வைத்து தான் லக்னம் நாம் அறிகின்றோம் எனவே கிரகங்களில் முதன்மையான கிரகம் சூரியன். ஜாதகத்தில் சூரியன் மூலமாக மற்றும் 11 பாவத்தையும் கொடுப்பினையை நிர்ணயம் செய்கின்றனர்.
பகல் பொழுது மலை காடு சிங்கம் பாரை கோதுமை தாமிரம் செந்தாமரை காரம் மாணிக்கம் ஆரஞ்சு நிறம் சிவபெருமான் கிழக்கு திசை போன்றவை சூரியனின் காரகங்கள்
கிரகங்களில் முதன்மையான கிரகம் சூரியன்.
ஒரு குடும்பத்திற்கு தந்தை தான் தலைவர் அதுபோலஅனைத்து கிரகங்களுக்கும் தலைமையான கிரகம் சூரியன்
எனவே குடும்ப உறவில் தந்தையையும் தந்தை சார்ந்த வர்க்கத்தையும் சூரியன் குறிக்கின்றார்.
நம்மை ஆளும் அனைத்து நபர்களையும் சூரியன் குறிப்பார் எனவே நாட்டுத்தலைவர்கள் கட்சித் தலைவர்கள்,
பணிபுரியும் இடத்தில் மற்றவர்களுக்கு வேலையை பிரித்து தருகின்ற உயர்பதவி வகிப்பவர்கள் அனைவருக்கும் சூரியனே கிரக காரகம்.
ஆளுமை திறன்
தலைமை தாங்குதல்
நேர்மை
மனோதிடம் தனித்தன்மை உத்தியோகம்
அந்தஸ்து சுய கவுரவம்
தான் என்ற கர்வம் கம்பீரமான தோற்றம்
அரசாங்கம் அதிகாரம் அரசியல்
குறிக்கோள் ஆகிய அனைத்திற்கும் சூரியனை கிரக காரகம் உடலில்
உள்ள முக்கிய உறுப்புகளுக்கு அதாவது தலை மூளை முதுகுத் தண்டு இதயம் இவற்றிற்கு சூரியனை கிரக காரகம். பரிணாமத்தில்
எலும்புகளே முக்கிய பங்கு வகிக்கின்றது எனவே எலும்புகள் காரகன் சூரியன்.
சூரியன் நெருப்பு கிரகம் என்பதால் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களுக்கும் அவற்றை குணப்படுத்தும் மருந்துகள் ..மருத்துவர் மருந்துப் பொருட்கள் ஆகியவற்றுக்கு சூரியனே காரகம்.
ஒரு
பொருளை நாம் காண சூரிய ஒளி கட்டாயம் தேவை எனவே கண்களுக்கும் சூரியன் காரகம்.
சூரியனை வைத்து தான் லக்னம் நாம் அறிகின்றோம் எனவே கிரகங்களில் முதன்மையான கிரகம் சூரியன். ஜாதகத்தில் சூரியன் மூலமாக மற்றும் 11 பாவத்தையும் கொடுப்பினையை நிர்ணயம் செய்கின்றனர்.
பகல் பொழுது மலை காடு சிங்கம் பாரை கோதுமை தாமிரம் செந்தாமரை காரம் மாணிக்கம் ஆரஞ்சு நிறம் சிவபெருமான் கிழக்கு திசை போன்றவை சூரியனின் காரகங்கள்
Subscribe to:
Posts (Atom)
திருமண பொருத்தம்
திருமணம் என்பது இருவர் சார்ந்தது. ஆகையால் 1,7 ம் பாவத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும். 1 ம் பாவம் ஜாதகரையும் 7 ம் பாவம் எதிர் பாலினத...
-
காலச்சக்கரம்: ஒருவர் லக்னத்தில் எந்தவீடு 8ம் வீடாக வருகின்றதோ அந்த வகையில் உடல் உறுப்பு பாதிக்கும். ஒவ்வொருவரும் தனி தன்மை வாய்ந...
-
அனைத்து கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே சுற்றுகின்றன. சந்திரன் மட்டும் பூமியை மையமாக வைத்து சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றுகிறது. ஒரு ...