அனைத்து கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே சுற்றுகின்றன. சந்திரன் மட்டும் பூமியை மையமாக வைத்து சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றுகிறது. ஒரு
ஜாதகத்தில் சந்திரன்
எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசியை ஜென்ம ராசி என்று கூறுகின்றோம் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அது தான் ஜென்ம நட்சத்திரம்.
ஜோதிடத்தில் சந்திரனை வைத்து தான் தசாபுத்திகள் கணக்கிடப்படுகின்றன ராசி மண்டலத்தை வேகமாக சுற்றி வரும் கிரகம் சந்திரன் அதனால் விரைவான செயல்களுக்கு சந்திரனே காரகன்.
மேலும் சந்திரன் உடல் காரகன் அதனால் உடலுக்கு தேவையான உணவிற்கும் சந்திரனே காரகர்.
தாயையும் தாய் வர்க்கத்தினரையும் மேலும் வயதில் மூத்த பெண்கள் ஆன மாமியார் அத்தை அண்ணி மூத்த சகோதரி ஆகியோருக்கும் கிரக காரகம் ஆகிறார்.
சந்திரன் வேகமாக நகர கூடிய கிரகம் எனவே வெளிநாட்டு பயணங்கள் அலைச்சல் இடமாற்றங்கள் அடிக்கடி வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்திற்கும் சந்திரன் கிரக காரணமாகின்றார்.
சந்திரன் நீர்காரகன் என்பதால் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் சந்திரன் மனதுக்கு காரகம் ஆகிறார்.
குளிர்ச்சி சளி அமைதியான தோற்றம் மனக்குழப்பங்கள் பைத்தியம் ரத்தத்துளிகள் நீர்வாழ் உயிரினங்கள் முத்து அலுமினியம் இரவுப் பொழுது உணவு விடுதிகள் சுறுசுறுப்பு வெண்பட்டு வெண்குடை போன்றவை சந்திரனின் காகரம் தெ
பார்வதியின் அம்சம் சந்திரனே ஆவார்.
பஞ்சாங்க கணிதம் சந்திரன் தினசரி சலனத்தை கொண்டு கணக்கிடப்படுகிறது குறிப்பாக சந்திரனை கொண்டு சுபமுகூர்த்தங்கள் கணக்கிடப்படுகின்றன.
தெய்வ வழிபாடு திருவிழாக்கள் முக்கிய விரதங்கள் சந்திரன் நட்சத்திரம் திதி இவைகளைக் கொண்டு கணக்கிடப்படுகின்றது.
பொதுவாக வளர்பிறைச் சந்திரன் சுபராகவும் தேய்பிறைச் சந்திரன் அசுபராகவும் கருதப்படுகின்றார்.
கனி பிரகாஷ் 8056245107
ஜாதகத்தில் சந்திரன்
எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசியை ஜென்ம ராசி என்று கூறுகின்றோம் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அது தான் ஜென்ம நட்சத்திரம்.
ஜோதிடத்தில் சந்திரனை வைத்து தான் தசாபுத்திகள் கணக்கிடப்படுகின்றன ராசி மண்டலத்தை வேகமாக சுற்றி வரும் கிரகம் சந்திரன் அதனால் விரைவான செயல்களுக்கு சந்திரனே காரகன்.
மேலும் சந்திரன் உடல் காரகன் அதனால் உடலுக்கு தேவையான உணவிற்கும் சந்திரனே காரகர்.
தாயையும் தாய் வர்க்கத்தினரையும் மேலும் வயதில் மூத்த பெண்கள் ஆன மாமியார் அத்தை அண்ணி மூத்த சகோதரி ஆகியோருக்கும் கிரக காரகம் ஆகிறார்.
சந்திரன் வேகமாக நகர கூடிய கிரகம் எனவே வெளிநாட்டு பயணங்கள் அலைச்சல் இடமாற்றங்கள் அடிக்கடி வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்திற்கும் சந்திரன் கிரக காரணமாகின்றார்.
சந்திரன் நீர்காரகன் என்பதால் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் சந்திரன் மனதுக்கு காரகம் ஆகிறார்.
குளிர்ச்சி சளி அமைதியான தோற்றம் மனக்குழப்பங்கள் பைத்தியம் ரத்தத்துளிகள் நீர்வாழ் உயிரினங்கள் முத்து அலுமினியம் இரவுப் பொழுது உணவு விடுதிகள் சுறுசுறுப்பு வெண்பட்டு வெண்குடை போன்றவை சந்திரனின் காகரம் தெ
பார்வதியின் அம்சம் சந்திரனே ஆவார்.
பஞ்சாங்க கணிதம் சந்திரன் தினசரி சலனத்தை கொண்டு கணக்கிடப்படுகிறது குறிப்பாக சந்திரனை கொண்டு சுபமுகூர்த்தங்கள் கணக்கிடப்படுகின்றன.
தெய்வ வழிபாடு திருவிழாக்கள் முக்கிய விரதங்கள் சந்திரன் நட்சத்திரம் திதி இவைகளைக் கொண்டு கணக்கிடப்படுகின்றது.
பொதுவாக வளர்பிறைச் சந்திரன் சுபராகவும் தேய்பிறைச் சந்திரன் அசுபராகவும் கருதப்படுகின்றார்.
கனி பிரகாஷ் 8056245107
No comments:
Post a Comment