செவ்வாய் கிரகம் நம் பூமியைப் போன்றே தட்பவெப்ப கால சூழ்நிலை நிலவுவதால் அங்கு உயிரினங்கள் வாழ ஏதுவான சூழல் நிலவுவதாக நம்பப்படுகின்றது. எனவே ஜோதிடத்திலும் செவ்வாய் பூமிகாரகன் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
பூமி செவ்வாய் தவிர மற்ற கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு உண்டான சூழல் இல்லை என்பதே அறிஞர்களின் கருத்து. செவ்வாய் காலி நிலம் அசையா சொத்துக்கள் போன்றவற்றுக்கு காரகர் செவ்வாய் பூமியை போன்று ஒழுங்கான நிலப்பரப்பை கொண்டிராமல் கரடுமுரடான பாறைகள் மலைகள் கொண்ட அமைப்பை பெற்றுள்ளது எனவே தான் கரடுமுரடான ஆயுதங்களுக்கும் கூர்மையான பொருட்களுக்கும் செவ்வாயே காரகர் ஆகின்றார்.
நிறத்தின் மீது ஆசை உண்டாக்குபவர் செவ்வாய். நிலத்தை அபகரிக்க அல்லது தனது நிலத்தை மற்றவர் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றிக்கொள்ள ஒருவரோடொருவர் சண்டையிட்டு கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுவதால் போர் போன்ற காரணிகளுக்கும் செவ்வாய் கிரகமாக விளங்குகிறார். ஆகையால் சண்டை சச்சரவுகள் காரணமாக போரில் பயன்படுத்தப்படும் வில் அம்பு கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கி போன்றவை செவ்வாய் காரகம். அதனால் ஏற்படும் காயங்கள் அடக்குமுறைகள் வலி வேதனைகள் விபத்துக்கள் போன்றவற்றிற்கும் செவ்வாயே காரகனாவார்.
சட்டம்
ஒழுங்கினை கெடுக்கும் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகள் போன்றவற்றிற்கும் இவர்கள் மீது அடக்கு முறைகளை கையாளும் ராணுவம் காவல்துறை தீயணைப்புத் துறை ஆகியவற்றிற்கும் காரகர் செவ்வாய்.
தைரியம் முன்கோபம் முரட்டு தனம் புரட்சி செய்தல் உடல் வலிமை மற்றவர்களுக்கு கட்டுப்படாத தன்மை பிறரின் துன்பத்தை ரசித்தல் மனவேதனையை உண்டாக்குதல் மன உளைச்சல் அமைதியின்மை பதற்றம் போன்றவற்றுக்கு செவ்வாய் காரகன்.
கடன் வழக்கு சண்டை சச்சரவுகள் துரோகம் மற்றவர்களால் மிரட்டப்படுதல் ஆயுதங்களை வைத்திருத்தல் தீவிரவாதம் போன்றவற்றிற்கும் செவ்வாயே காரகன்.
உறவுமுறைகளில் சொத்துக்களில் வாரிசு உரிமைக்காக அடிக்கடி சண்டை போடும் உடன்பிறப்புகள் பெண்களுக்கு களத்திர காரகன் செவ்வாய்.
பொதுவாக ஆண் பெண் இரு பாலருக்கும் சகோதர காரகர் பெண்களுக்கு மட்டும் திருமண பொருத்தத்தில் செவ்வாய் மிக முக்கியமான காரகம். ஜாதகத்தில் செவ்வாய் நிலையை நமது முன்னோர்கள் முக்கியமாக பார்த்தார்கள்.
அதே நேரத்தில் எல்லா வகையான இயந்திரங்கள் பெரிய தொழிற்சாலைகள் கருவிகள் கட்டுமான தொழில்கள் கனரக வாகனங்கள் கரடுமுரடான பாதைகள் செம்பு பவளம் ஆபத்தான கொடிய விலங்குகள் முட்செடிகள் உணவுப் பொருட்கள் காரம் உள்ள மிளகாய் தெய்வங்களில் முருகன்.
பூமி செவ்வாய் தவிர மற்ற கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு உண்டான சூழல் இல்லை என்பதே அறிஞர்களின் கருத்து. செவ்வாய் காலி நிலம் அசையா சொத்துக்கள் போன்றவற்றுக்கு காரகர் செவ்வாய் பூமியை போன்று ஒழுங்கான நிலப்பரப்பை கொண்டிராமல் கரடுமுரடான பாறைகள் மலைகள் கொண்ட அமைப்பை பெற்றுள்ளது எனவே தான் கரடுமுரடான ஆயுதங்களுக்கும் கூர்மையான பொருட்களுக்கும் செவ்வாயே காரகர் ஆகின்றார்.
நிறத்தின் மீது ஆசை உண்டாக்குபவர் செவ்வாய். நிலத்தை அபகரிக்க அல்லது தனது நிலத்தை மற்றவர் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றிக்கொள்ள ஒருவரோடொருவர் சண்டையிட்டு கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுவதால் போர் போன்ற காரணிகளுக்கும் செவ்வாய் கிரகமாக விளங்குகிறார். ஆகையால் சண்டை சச்சரவுகள் காரணமாக போரில் பயன்படுத்தப்படும் வில் அம்பு கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கி போன்றவை செவ்வாய் காரகம். அதனால் ஏற்படும் காயங்கள் அடக்குமுறைகள் வலி வேதனைகள் விபத்துக்கள் போன்றவற்றிற்கும் செவ்வாயே காரகனாவார்.
சட்டம்
ஒழுங்கினை கெடுக்கும் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகள் போன்றவற்றிற்கும் இவர்கள் மீது அடக்கு முறைகளை கையாளும் ராணுவம் காவல்துறை தீயணைப்புத் துறை ஆகியவற்றிற்கும் காரகர் செவ்வாய்.
தைரியம் முன்கோபம் முரட்டு தனம் புரட்சி செய்தல் உடல் வலிமை மற்றவர்களுக்கு கட்டுப்படாத தன்மை பிறரின் துன்பத்தை ரசித்தல் மனவேதனையை உண்டாக்குதல் மன உளைச்சல் அமைதியின்மை பதற்றம் போன்றவற்றுக்கு செவ்வாய் காரகன்.
கடன் வழக்கு சண்டை சச்சரவுகள் துரோகம் மற்றவர்களால் மிரட்டப்படுதல் ஆயுதங்களை வைத்திருத்தல் தீவிரவாதம் போன்றவற்றிற்கும் செவ்வாயே காரகன்.
உறவுமுறைகளில் சொத்துக்களில் வாரிசு உரிமைக்காக அடிக்கடி சண்டை போடும் உடன்பிறப்புகள் பெண்களுக்கு களத்திர காரகன் செவ்வாய்.
பொதுவாக ஆண் பெண் இரு பாலருக்கும் சகோதர காரகர் பெண்களுக்கு மட்டும் திருமண பொருத்தத்தில் செவ்வாய் மிக முக்கியமான காரகம். ஜாதகத்தில் செவ்வாய் நிலையை நமது முன்னோர்கள் முக்கியமாக பார்த்தார்கள்.
அதே நேரத்தில் எல்லா வகையான இயந்திரங்கள் பெரிய தொழிற்சாலைகள் கருவிகள் கட்டுமான தொழில்கள் கனரக வாகனங்கள் கரடுமுரடான பாதைகள் செம்பு பவளம் ஆபத்தான கொடிய விலங்குகள் முட்செடிகள் உணவுப் பொருட்கள் காரம் உள்ள மிளகாய் தெய்வங்களில் முருகன்.
No comments:
Post a Comment